அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ Nassdo அமைப்பினால் முற்றிலும் இலவசமாக Madarasathul NASSDO AL -QUR’ANANIYAH (ஆரம்ப பிரிவு ஆண்கள் மற்றும் பெண்கள்) இன்ஷா அல்லாஹ் ஆரம்பிக்கப்பட உள்ளது. இடம் – Nassdo Natpiddimunai பிரதான காரியாலயம், 216, ஜும்ஆ பள்ளிவாசல் வீதி, நற்பிட்டிமுனை காலம் – 2025.01.15ம் புதன்கிழமை முதல் நேரம் – பிற்பகல் 05.00 மணிக்கு Madarasathul NASSDO AL -QUR’ANANIYAH (ஆரம்ப பிரிவு ஆண்கள் மற்றும் பெண்கள்) க்கு உங்களது பிள்ளைகளையும் இணைத்துக் […]
“உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” என்ற தொனிப் பொருளின் அடிப்படையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையுடன் இணைந்து நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியத்தின் (நெஸ்டோ) சுகாதாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்தான முகாம் 2025.01.12ம் திகதி கமு/கமு/அல் – அக்ஸா மத்திய மஹா வித்தியாலயத்தின் ஆராதணை மண்டபத்தில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் மற்றும் சக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் நடை பெற்றது. இம் மாபெரும் இரத்ததான முகாமில் நற்பிட்டிமுனை […]
கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களின் வேண்டு கோளுக்கமயவும், 2024 உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டும் கல்முனை மட்டக்ளப்பு வீதியில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்ற பிள்ளைகளுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது . இதற்கு உதவி புரிந்த எமது அமைப்பின் உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் அனைவர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். ≈
அல்ஹம்துலில்லாஹ் எமது நற்பிட்டிமுனை கிராமத்தில் இனங்காணப்பட்ட வறிய குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வானது 2024.12.12ம் திகதி Natpiddimunai Nassdo அமைப்பின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலகத்தின் சமூக சேவை உத்தியோகத்தர் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் உலர் உணவு பொதிகளை அவர்களின் கரங்களினாலும் எமது அமைப்பின் உறுப்பினர்களின் கரங்களினாலும் இனங்காணப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இதற்கு உதவி புரிந்த எமது அமைப்பின் உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் […]
Alhamdulillah, our Nassdo Natpiddimunai Natpiddimunai NASSDO has distributed food packs to the most vulnerable people affected by the flood. JazakAllah Khair to the generosity of those who donated
நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியத்தினால் ( Nassdo Natpiddimunai ) நற்பிட்டிமுனை ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு தேவையான கதிரைகள் மற்றும் ஜனாஸா கபனிடுவதற்கு தேவையான புடைவைத் துணியும் அன்பளிப்பு செய்தமை. நற்பிட்டிமுனை ஜனாஸா நலன்புரி அமைப்பின் நீன்ட கால தேவையாக காணப்பட்ட கதிரைப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் Natpiddimunai NASSDO அமைப்பினால் சுமார் ரூபாய் 118,000.00 (ஒரு இலட்சத்தி பதினெட்டாயிரம்) பெறுமதியான 50 (ஐம்பது) கதிரைகளையும், ஜனாஸா கபனிடுவதற்கு தேவையான புடைவைத் துணினையும் […]
நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியத்தின் அலுவலகமானது நற்பிட்டிமுனை – 05, இல – 216 ஜும்ஆ பள்ளிவாசல் வீதியில் Natpiddimunai NASSDO அமைப்பின் உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்களின் பங்குபற்றுதலுடன் அதிதிகள் வரேவேற்கப்பட்டு அதிதிகளின் கரங்களினால் 2024.08.23ம் திகதி வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக திறந்து வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
நற்பிட்டிமுனையில் இலவச மருத்துவ முகாம் Natpiddimunai Nassdo நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றிய சுகாதார பிரிவு ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம் நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய அஹமட் மண்டப கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (2024.07.21) இடம்பெற்றது. இலவச மருத்துவ முகாமில் இரத்தத்தில் சீனி (FBS), இரத்த அழுத்த (BP)பரிசோதனை,உடல் நிறை குறியீட்டெண் (BMI) மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் வைத்திய அதிகாரிகளான டாக்டர் எஸ்.அஜ்மல் இம்தியாஸ், டாக்டர் எம்.ஏ.பயாஸ், சுகாதாரப் […]
01 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு 2024.07.07ம் திகதி நடந்த விழாவின் போது மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்ட தருனம்.