Get UPdate

Nassdo > Articles by: nassdo

Author: nassdo

14 February
nassdo February 14, 2026 No Comments

சென்ட்ரல் கேம்ப், சவளக்கடை, அல் மஸ்ஜிதுல் ஸாலிஹீன் அரபுக் கல்லூரிக்கான காணியினை கொள்வனவு செய்வதற்கான நிதி உதவி

சென்ட்ரல் கேம்ப், சவளக்கடை, அல் மஸ்ஜிதுல் ஸாலிஹீன் அரபுக் கல்லூரிக்கான காணியினை கொள்வனவு செய்வதற்கான நிதி உதவியாக எமது அமைப்பினால் காசோலை கையளிக்கப்பட்ட நிகழ்வு ​2025 டிசம்பர் 8 அன்று இடம் பெற்றது. இதில் ரூபாய் 53,000.00 தொகையினைக் கொண்ட காசோலை, குறித்த பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து, எமது அமைப்பின் உயர் பீட உறுப்பினர்களால் அரபுக் கல்லூரியின் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. ​இறைக்கல்வி முன்னேற்றம் மற்றும் சமூக வளர்ச்சி நோக்கிய ஒரு பணிவான பங்களிப்பாக இதனை […]

13 February
nassdo February 13, 2026 No Comments

நட்பிடிமுனை சமூக சேவை மற்றும் அபிவிருத்தி அமைப்பின் (NASSDO – Qatar) 3ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த டிசம்பர் 18 அன்று கத்தாரில் மிகச் சிறப்பாகவும் விமர்சையாகவும் நடைபெற்றது.

கத்தாரின் தேசிய தினக் கொண்டாட்டங்களுடன் இணைந்து, நட்பிடிமுனை சமூக சேவை மற்றும் அபிவிருத்தி அமைப்பின் (NASSDO – Qatar) 3ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த டிசம்பர் 18 அன்று கத்தாரில் மிகச் சிறப்பாகவும் விமர்சையாகவும் நடைபெற்றது. கத்தார் நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டு, அந்நாட்டின் வளர்ச்சி, அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கு NASSDO – Qatar சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதுடன், அமைப்பின் உறுப்பினர்கள் இணைந்து தேசிய தின மகிழ்ச்சியையும் உற்சாகத்துடன் கொண்டாடினர். இந்த இரட்டைத் திருவிழா நிகழ்வு, […]

13 February
nassdo February 13, 2026 No Comments

ஆலோசனை வழிகாட்டல் மற்றும் ஊக்குவிப்பு கருத்தரங்கு (2026-02-09)

இன்று நமது NASSDO (Natpiddimunai Social Services and Development Organization) சமூகச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆலோசனை, வழிகாட்டல் மற்றும் ஊக்குவிப்பு கருத்தரங்கு மிகச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ் நமது கிராமத்தைச் சேர்ந்த பாடசாலைகளும், மேலும் நமது கிராமத்திற்கு வெளியிலுள்ள பாடசாலைகளும் மற்றும் கல்முனை ஹாமியா அரபுக் கல்லூரி மாணவர்களும் இணைந்து கலந்து கொண்டு, சுமார் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பயனுள்ள நிகழ்வில் பங்கேற்றமை எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நிகழ்வு […]

25 February
nassdo February 25, 2025 1 Comment

Nassdo அமைப்பினால் முற்றிலும் இலவசமாக Madarasathul NASSDO AL -QUR’ANANIYAH (ஆரம்ப பிரிவு ஆண்கள் மற்றும் பெண்கள்) – 2025.01.15

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ Nassdo அமைப்பினால் முற்றிலும் இலவசமாக Madarasathul NASSDO AL -QUR’ANANIYAH (ஆரம்ப பிரிவு ஆண்கள் மற்றும் பெண்கள்) இன்ஷா அல்லாஹ் ஆரம்பிக்கப்பட உள்ளது. இடம் – Nassdo Natpiddimunai பிரதான காரியாலயம், 216, ஜும்ஆ பள்ளிவாசல் வீதி, நற்பிட்டிமுனை காலம் – 2025.01.15ம் புதன்கிழமை முதல் நேரம் – பிற்பகல் 05.00 மணிக்கு Madarasathul NASSDO AL -QUR’ANANIYAH (ஆரம்ப பிரிவு ஆண்கள் மற்றும் பெண்கள்) க்கு உங்களது பிள்ளைகளையும் இணைத்துக் […]

25 February
nassdo February 25, 2025 No Comments

“உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” – 2025.01.12ம் திகதி

“உதிரம் கொடுத்து உயிர் காப்போம்”  என்ற  தொனிப் பொருளின் அடிப்படையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையுடன் இணைந்து நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியத்தின்  (நெஸ்டோ) சுகாதாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்தான முகாம் 2025.01.12ம் திகதி கமு/கமு/அல் – அக்ஸா மத்திய மஹா வித்தியாலயத்தின் ஆராதணை மண்டபத்தில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் மற்றும் சக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் நடை பெற்றது. இம் மாபெரும் இரத்ததான முகாமில்  நற்பிட்டிமுனை […]

25 February
nassdo February 25, 2025 1 Comment

கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களின் வேண்டு கோளுக்கமயவும், 2024 உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு – 2024.12.26

கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களின் வேண்டு கோளுக்கமயவும், 2024 உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டும் கல்முனை மட்டக்ளப்பு வீதியில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்ற பிள்ளைகளுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது . இதற்கு உதவி புரிந்த எமது அமைப்பின் உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் அனைவர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். ≈

25 February
nassdo February 25, 2025 No Comments

எமது நற்பிட்டிமுனை கிராமத்தில் இனங்காணப்பட்ட வறிய குடும்பங்களுக்கான உலர் உணவு – 2024.12.12

அல்ஹம்துலில்லாஹ் எமது நற்பிட்டிமுனை கிராமத்தில் இனங்காணப்பட்ட வறிய குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வானது 2024.12.12ம் திகதி Natpiddimunai Nassdo அமைப்பின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலகத்தின் சமூக சேவை உத்தியோகத்தர் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் உலர் உணவு பொதிகளை அவர்களின் கரங்களினாலும் எமது அமைப்பின் உறுப்பினர்களின் கரங்களினாலும் இனங்காணப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இதற்கு உதவி புரிந்த எமது அமைப்பின் உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் […]

25 February
nassdo February 25, 2025 No Comments

நற்பிட்டிமுனை ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு தேவையான கதிரைகள் மற்றும் ஜனாஸா கபனிடுவதற்கு தேவையான புடைவைத் துணியும் அன்பளிப்பு – 2024.08.24

நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியத்தினால் ( Nassdo Natpiddimunai ) நற்பிட்டிமுனை ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு தேவையான கதிரைகள் மற்றும் ஜனாஸா கபனிடுவதற்கு தேவையான புடைவைத் துணியும் அன்பளிப்பு செய்தமை. நற்பிட்டிமுனை ஜனாஸா நலன்புரி அமைப்பின் நீன்ட கால தேவையாக காணப்பட்ட கதிரைப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் Natpiddimunai NASSDO அமைப்பினால் சுமார் ரூபாய் 118,000.00 (ஒரு இலட்சத்தி பதினெட்டாயிரம்) பெறுமதியான 50 (ஐம்பது) கதிரைகளையும், ஜனாஸா கபனிடுவதற்கு தேவையான புடைவைத் துணினையும் […]