9 May

அம்பரை மத்திய முகாம், 04ம் கிராம “ஜாமியுத் தௌஹித்” ஜும்ஆ பள்ளிவாசலுக்கு நிதியுதவி வழங்கிவைத்தல்.
அம்பரை, மத்திய முகாம், 04ம் கிராமத்தின் ஜாமியுத் தௌஹித் ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களினனால் நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்தி ஒன்றியத்திடம் (NASSDO) வேண்டிக் கொண்டதற்கமைவாக எமது உயர் பீட உறுப்பினர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிருந்து ஒரு தொகையினை குறித்த பள்ளிவாசலுக்காக 2023.08.18ம் திகதி பள்ளிவாயல் நிரவாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.